Tag: Tirunelveli District Police

தீ விபத்தில் மூதாட்டி பலி

விபத்தில் காவலர் உயிரிழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அருண்பிரகாஷ் (29). இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் (13.10.2025) அன்று ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவல் நிலையம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் முன் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினர். மேலும் தாழையூத்து காவல் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கஞ்சா வைத்திருந்ததாக, நரசிங்கநல்லூரை சேர்ந்த கருப்பன் மகன் வேல்முருகன்(47). என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதே போல பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி, ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சமூக வலைத்தள மோசடி. எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி நடைபெறுவது பற்றி இணைய பயனர்கள் கவனமுடன் ...

பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம். மாவட்ட காவல்துறை விளக்கம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பேராசிரியர் ஒருவரை அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கடந்த (09.10.2025) அன்று தாக்கியதாக ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பேராசிரியர் மீது தாக்குதல். நான்கு மாணவர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணிபுரியும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் சமூகரெங்கபுரம் தெற்கூர் பகுதியில் (10.10.2025) அன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு இருபது ஆண்டு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (59). தொழிலாளியான இவர், மேலப்பாளையம் அருகேயுள்ள பீடி காலனி பகுதியைச் சேர்ந்த (8). வயது ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இடைகால் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெத்துராஜ் மகன் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

உரிமையாளருக்கு தெரியாமல் நடக்கும் மோசடி. எஸ் பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N . சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வாடகை அல்லது குத்தகைக்கு வீடுகளைப் பெற்று ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பிரம்ம தேசத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சண்முகவேல் (60/19). என்பவர் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை முன்விரோதத்தில் ...

கொலை வழக்கில் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் செங்குளத்தை சேர்ந்த கோமேஸ்வரன் (38). என்பவர் கைது செய்யப்பட்டு ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

அரசு பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல். இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து காட்டாம்புளி கிராமத்துக்கு அரசுப் பேருந்து (05.10.2025) அன்று மாலை புறப்பட்டுச் சென்றது. அப்பேருந்தை வண்ணார்பேட்டை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மதுபான கூடம் நடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஜெயராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள குளத்தில் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சாதி ரீதியான மோதல்களை தடுக்க தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தியும் பிற சமுதாயங்களை தாழ்த்தியும் வாசகங்களை பகிர்ந்து வருகின்றனர். இது ...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த முருகன் (68).சிறிது மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை, பகுதியை சேர்ந்த சரத்குமார் மணி (33). இவா், கடந்த 21-ஆம் தேதி பாளை. மாா்க்கெட் தெப்பக்குளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, திருமலாபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த களக்குடி காலணி தெருவை சேர்ந்த ...

Page 4 of 43 1 3 4 5 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.