Tag: Tirunelveli District Police

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ரஸ்தா ...

குற்றப்புலனாய்வு போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 25 வாகனங்கள் திருநெல்வேலியில் செப். 26ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ...

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் துரித நடவடிக்கை

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் துரித நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் முருகன் (50). அப்பகுதியை சேர்ந்த ஒரு (11). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

S.P அவர்கள் உத்தரவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் ...

S.P அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

S.P அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: (07.09.2024) -ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் ...

மாவட்ட காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு

மாவட்ட காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் ...

குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மாவட்ட காவல்துறையினர்

திருநெல்வேலி : கடந்த 2019 -ம் ஆண்டு மேல ஏர்மாள்புரம், மேற்கு தெருவை சேர்ந்த முருகன் (34). என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்தது குறித்து முன்னீர்பள்ளம் காவல் ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மறக்குடி ரஸ்தா, கீழத் தெருவை சேர்ந்த ஜெகதீஷ் ராஜா (20). என்பவர் சமூக வலைதளமான Instagram-யில் இருதரப்பினருக்கிடையே ...

ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டுக் கொடுத்த குற்ற பிரிவு காவல்துறையினர்

ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டுக் கொடுத்த குற்ற பிரிவு காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூர், நடுத்தெருவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகன் ஹரிஹர சுப்பிரமணியன் (58). என்பவருக்கு நாங்குநேரி தாலுகா, ராஜாக்கல்மங்கலம் பகுதியில் 1 ...

காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு

காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை ...

பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று ...

மது விற்றவர் கைது

பண மோசடி 5 பேர் கைது

திருநெல்வேலி: தாழையூத்து, சங்கர் நகரை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சியாம் சுந்தர் (52). என்பவரிடம் அதிக லாபம் தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய தாழையூத்து, ...

காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் ...

காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் ...

S.Pஅவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

S.Pஅவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட ...

குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறையினர்

குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் வழிகாட்டுதலின் படி, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. A.C.கார்த்திகேயன் அவர்களின் அறிவுறுத்தலின் ...

காவல் நிலையம் 2022 -ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக விருது

காவல் நிலையம் 2022 -ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக விருது

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருது வழங்கப்படுகிறது. 2022-ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ...

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட ...

நேர்மையாக நகையை ஒப்படைத்த நபருக்கு எஸ் பி  பாராட்டு சான்றிதழ்

நேர்மையாக நகையை ஒப்படைத்த நபருக்கு எஸ் பி  பாராட்டு சான்றிதழ்

திருநெல்வேலி : சீதபர்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வேளாளர் குலம், ஆர்.சி சர்ச் அருகே செங்குளம், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுக நயினார்(40). ...

Page 40 of 43 1 39 40 41 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.