ஹோட்டல் ஊழியர் கொலையில் மனைவி உட்பட மூவர் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் மேட்டுகாலனியை சேர்ந்தவர் சுபிகரன்(50). நாகர்கோவிலில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த இவர், தினமும் மது குடித்துவிட்டு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் மேட்டுகாலனியை சேர்ந்தவர் சுபிகரன்(50). நாகர்கோவிலில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த இவர், தினமும் மது குடித்துவிட்டு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல்துறையினர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர். ...
திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மதுரை மேலூரை சேர்ந்த இளையராஜா (32). என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் (14.07.2025) ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே கால்வாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆழ்வானேரி கிராம நிா்வாக அலுவலா்க்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அவா் ஆய்வுசெய்தபோது அது உண்மையென ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் மற்றும் உவரி கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய 15 மீனவ இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில் ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 10-ஆம் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அபிநயா(16). இவர் பணகுடியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மேட்ரிமோனியல் மூலமாக நடைபெறும் நூதன மோசடி குறித்து பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பு. திருநெல்வேலி ...
திருநெல்வேலி : மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 953 கிலோ கஞ்சா பொட்டலங்கள் திருநெல்வேலிக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலைய சரகத்தில் உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சார்ந்த மாரியம்மாள் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை அதே ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூரை அடுத்த அம்பலவாணபுரம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் பழவூர் காவல் உதவி ஆய்வாளர், அனிஷ் மற்றும் காவலர்கள் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பா்கிட்மாநகர் பகுதியில் வசித்து வந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜகுபர் உசேன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் இ.பி.காலனியை சேர்ந்த அர்ச்சுணன் மனைவி ருக்குமணி(72). கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த 6ஆம் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகேயுள்ள முல்லை நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருபிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைலகலப்பாக மாறியது. இச்சம்பவத்தில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடந்த ஜூன் 30 ஆம் தேதி பழவூர் அருகே (55) வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ...
திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (48). என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42). ஊராட்சி குடிநீர் திட்டப் பணியாளரான இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில், ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் செய்தி குறிப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.