Tag: Tiruvallur District

அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையின் முப்பெரும் விழா

அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையின் முப்பெரும் விழா

திருவள்ளூர்: பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி (தன்னாட்சி]யில் வரலாற்று துறையின் முப்பெரும் விழா கல்லூரி முதல்வர் முனைவர் தில்லை நாயகி தலைமையில் நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர். மாறவர்மன் ...

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரே ஒரு மனைவி படித்ததாக வந்த செய்தியை ...

கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கிராமப்புற மக்களின் உயிராதாரமான ஆரணி ஆற்றில் பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை & மனித மலக் கழிவுநீர் கலக்கும் திட்டத்தை ரத்து செய்ய ...

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் பயிற்சி

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் பயிற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார் மடம் பேரிடர் பாதுகாப்பு பல்நோக்கு மையத்தில் பேரிடர் பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு மாநில பேரிடர் ...

குளத்தில் மூழ்கி சிறுமி இறப்பு

குளத்தில் மூழ்கி சிறுமி இறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நாலூர் கம்மார் பாளையம் எனும் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலைக்காக குளம் ஒன்றை பணியாளர்கள் தோண்டியுள்ளனர். ...

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி (தன்னாட்சி) உள்ளது.இக்கல்லூரி உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று பட்டமேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உலகநாத நாராயணசாமி ...

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

திருவள்ளூர்: சின்னகாவணம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2002-ம் ஆண்டு 8ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள்,மீண்டும் ஒன்று கூடி,பழைய இனிய நினைவுகளைப் புதுப்பித்து, தங்கள் ...

மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய பள்ளிக் குழும இயக்குனர்

மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய பள்ளிக் குழும இயக்குனர்

திருவள்ளூர்: பொன்னேரி,வேலம்மாள் போதி வளாகத்தில் (12-08-25) முதல் (15-08-25) நான்கு மாநிலங்களுக்க்கிடையிலான (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி)வில் வித்தை போட்டி நடைபெற்றது. இருபாலருக்குமான இப்போட்டியில் 950 மாணவர்கள் ...

அருட்தந்தையின் 115 வது ஜெயந்தி தின விழா 

அருட்தந்தையின் 115 வது ஜெயந்தி தின விழா 

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் ஆலய தியான மண்டபத்தில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 115 வது ஜெயந்தி தின விழா ...

விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சியில் கல்மேடு எனும் இடத்தில் சாலைகளுக்கு போடப்படும் தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ...

தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில், தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசை ...

பொதுமக்கள் மனு அளிக்கும் போராட்டம்

பொதுமக்கள் மனு அளிக்கும் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களது ஊருக்கு அருகில் ...

மாநில அளவிலான கராத்தே போட்டி

மாநில அளவிலான கராத்தே போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேசம் மாணவர்கள்,சென்னையை சுற்றியுள்ள மாணவர்கள், திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு மற்றும் அதன் ...

லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்களின் 8 ஆம் ஆண்டு விழா

லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்களின் 8 ஆம் ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்கள் 8 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ...

நோயால் பாதிக்கப்பட்டவருக்கு தனியார் நிறுவனம் சார்பில்   நிதி உதவி

நோயால் பாதிக்கப்பட்டவருக்கு தனியார் நிறுவனம் சார்பில் நிதி உதவி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் புனித மரியாள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர் மனோஜ் என்பவர் ஜி.பி.எஸ் வைரஸ் என்ற புதியவகை நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது ...

பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்

பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தடகள போட்டிகளில் ஜூனியர், சீனியர், ...

அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை மனு அளிப்பு

அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை மனு அளிப்பு

திருவள்ளூர் : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி த்திட்டத்தில் உள்ளடக்கிய கல்வி கூறின் வழியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் ...

இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம்

இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பி.எம்.எஸ் மருத்துவமனை மற்றும் ராமாபுரம் ஸ்ருஸ்தி கருவுறுதல் மையம் இணைந்து குழந்தை கனவு நனவாகும் மாபெறும் இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் ...

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதி பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து வெளியேறும் ...

நோவா உலக சாதனை படைத்த மாணவன்

நோவா உலக சாதனை படைத்த மாணவன்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பண்டியில் வினா ஸ்ரீ யோகா மையம் நடத்திய யோகாவில் மாபெரும் நோவா உலக சாதனையை ஒன்பது வயது மாணவன் தர்ஷன் 254.5 ...

Page 1 of 5 1 2 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.