Tag: Tiruvallur District Police

மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ...

மீஞ்சூரில் இன மக்களுக்கு காவல்துறை சார்பில்  உதவிகள்

மீஞ்சூரில் இன மக்களுக்கு காவல்துறை சார்பில் உதவிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கல்பாக்கம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் ...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

சொத்து பிரச்சனை காரணமாக கத்தியால் குத்தி கொலை

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் சென்ற புறநகர் ரயிலில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ஏறிய உறவினரை கத்தியால் கொலை செய்து விட்டு தப்ப முயன்ற ...

நண்பனை கொலை செய்த இளைஞர்கள், மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீஞ்சூரை சேர்ந்த அஜித் 25 என்பவரை கத்தியால் வெட்டி கொலை ...

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம், திருவெற்றியூர் காவல்துறையினர் எச்சரிக்கை.

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம், திருவெற்றியூர் காவல்துறையினர் எச்சரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழி திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்அன்டி துறைமுகம்,நிலக்கரி கோல்யார்டு எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கானகனரக ...

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கைது!

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கைது!

திருவள்ளூர் :   திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரையில் செல்லும் மின்சார புறநகர் ரெயிலில் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்டும் ரெயில் ...

காவலர் குடியிருப்பில் தீபாவளி கொண்டாடிய காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS  இன்று மாலை பெரியகுப்பம் காவலர் குடியிருப்பில், காவலர் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட ...

திருவள்ளூர் SP தலைமையில் சிறு காடு வளர்ப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் 01.10.2020 அன்று மாலை 4 மணி அளவில் கனகவல்லிபுரத்தில் அமைந்துள்ள காவலர் ...

காவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் உள்ளா பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் ...

போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கவுண்டர் பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் அணில் ( 31) இவர் வீட்டில் மாவா தயாரித்து கடைகளுக்கு ...

குற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ...

4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை

திருவள்ளூர் : பொன்னேரி மீஞ்சூர் சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மீஞ்சூர் அடுத்த திருநிலை ஏரியில் இருந்து பல ஊர்களுக்கு லாரிகளில் சவுடு மணல் கொண்டு ...

NEET தேர்வில் மாணவிக்கு உரிய நேரத்தில் உதவிய மனிதநேய காவலர்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 13.09.2020 அன்று கும்முடிபூண்டி உட்கோட்டம் TJS பொறியல் கல்லூரியில் NEET தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவி செல்வி.பு. மோனிகா த/பெ. ...

பெண்களுக்காண விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் ADSP மீனாட்சி அவர்கள் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது இதனை திருவள்ளூர் மாவட்டம் ஏ டி எஸ் பி ...

கொரோனாவால் குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. துரை பாண்டியன் அவர்களின் ...

பொன்னேரி மது விலக்கு அமுல் பிரிவு சார்பில் தேசிய கொடி ஏற்றம்

திருவள்ளூர் : இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி மது விலக்கு .அமல் பிரிவில் சார்பில் தேசிய கொடியேற்றி மரியாதை ...

கொரானாவிலிருந்து மீண்ட காவலருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு

கொரானாவிலிருந்து மீண்ட காவலருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய நகர காவல் நிலைய தலைமைக் காவலர் HC 726 ...

காவல்துறையினருக்கு உண்டியல் தொகையினை வழங்கிய சிறுமி, SP பாராட்டு

காவல்துறையினருக்கு உண்டியல் தொகையினை வழங்கிய சிறுமி, SP பாராட்டு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் நல்லாத்தூரில் வசித்துவரும் திரு. ரகுநாதன் என்பவரின் மகள் செல்வி. பூஜிதா (வயது 8) ...

CCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்

CCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை ...

தப்பி ஓடிய விசாரணை கைதியை 1மணி நேரத்தில் பிடித்த பொன்னேரி காவல்துறையினர்

திருவள்ளூர்: பொன்னேரி ஆர் டி ஓ அலுவலகம் அருகில் கிளை சிறை உள்ளது. இச்சிறையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த விசாரணை கைதி, டில்லிபாபு (25) கடந்த ...

Page 13 of 14 1 12 13 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.