அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் தடம் எண் T40 அரசு பேருந்து, இன்று காலை வழக்கம் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் தடம் எண் T40 அரசு பேருந்து, இன்று காலை வழக்கம் ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் M/S Seikodenki India Pvt Ltd என்ற நிறுவனத்தில் ரூ.27 கோடி பணம் கையாடல் செய்து ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டில்லிபாபு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த காவல் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சபரி (12). த/பெ. சிவராஜ், குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில் அனுப்பம்பட்டு குளத்தில் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை இன்று இடித்து அகற்றப்பட்டு தற்போது இரயில் எஸ்டேட் அமைக்கப்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் அலுவலகம் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வேலுமணி ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ...
திருவள்ளூர்: வெள்ளவேடு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையின் போது காரில் கடத்தி வந்த 22 மூட்டைகளில் 128. 39 கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ...
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட E1 பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Dr.MGR Fisheries College and Research institute -நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு. மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட ...
திருவள்ளூர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் நிலையை உருவாக்கும் முயற்சியாக இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக மீஞ்சூரில் உள்ள பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ...
திருவள்ளூர்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து பொன்னேரியில் இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த இல்லாமியர்கள் பொன்னேரி பழைய பேருந்து ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு. மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் M5 எண்னூர் காவல் நிலைய எல்லைக்குபட்ட விம்கோ நகர் பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், கடத்தல்கள், பொது ஒழுக்கம், ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை ...
திருவள்ளூர்: T9 பட்டாபிராம் போக்குவரத்து போலீசாரால் செவ்வாப்பேட்டை அரசினர் தொழிற்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள், பேருந்து படிகளில் பயணம் செய்தால் மற்றும் சிறார்கள் ...
ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்கள் T7 டேங்க் பேக்டரி காவல் நிலைய கொள்ளை வழக்கில் மேற்குவங்க மாநில கொள்ளையர்களை கைது செய்து 40 சவரன் ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இணையவழி பண மோசடி மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசாரால் 40 ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.