மீன் பிடிக்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி இறப்பு
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட் (53). த/பெ ராயப்பன். நேற்று மாலை தன் மகன் போஸ்கோ என்பவருடன் பழவேற்காடு ...
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட் (53). த/பெ ராயப்பன். நேற்று மாலை தன் மகன் போஸ்கோ என்பவருடன் பழவேற்காடு ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 8வயது சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் கேரளா,கொச்சின் தேசிய மீன்வள மரபணு செயலகம் பிராந்திய ஆராய்ச்சி மையம் சார்பில் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக 500 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் திருமுல்லைவாயில், SM ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் ...
ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான திங்களன்று (நேற்று) பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் வில்லைகள் வழங்கிட அரசு உத்தரவிட்டிருந்தது. மாநிலம் முழுவதிலும் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தை மஞ்சி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வட்ட ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம். நடைபெற்று வருகிறது. ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் இரயில் நிலையம். இந்த இரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. பொதுவாக இந்த வழியாக செல்லும் ...
மீஞ்சூர் சத்யா ஷோரூம் எதிரே தவறான திசையில் ஓட்டிய இருசக்கர வாகனத்தால் மற்றொரு இருசக்கர வாகனம் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேலூர் பேருந்து நிலையம் அருகே மேலூர் அக்னி சிறகுகள் சமூக நல அறக்கட்டளை சார்பில் மது போதை விழிப்புணர்வு ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் வழக்கறிஞர் சுதாகர் என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரம் முடிந்த ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணையில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ...
திருவள்ளூர்: மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து வந்த லாரி பிரேக் பழுதான நிலையில் மணலியில் இருந்து மீஞ்சூருக்கு ஊழியர்களை விடுவதற்காக வந்த வேன் மீது ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இளம் தலைவர் ராகுல்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் இந்திய ஒற்றுமை ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் ஆரணி ஆற்று படுகையின் ஒரு பகுதியான வெள்ளோடை எனும் ஓடையில் பொன்னேரி பிள்ளக்கார தெருவை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் நிஷாந்த் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளராக காளிராஜ் பணி செய்து வருகிறார். இவர் பணியில் இணைந்து 25 ஆண்டு காலங்கள் ஆனதை முன்னிட்டு பழவேற்காட்டில் ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.