Tag: Tiruvallur District

வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமரச கூட்டம்

வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமரச கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கொண்டக்கரை ஊராட்சியில் உள்ள குருவி மேடு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூர்வீக குடிகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2008 ...

குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு

குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் குறுக்கு சாலையில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ...

திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வட காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில் சைவ சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ...

கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அடுத்த கடம்பஞ்சேரி கிராமத்தில் ஒருங்கிணைந்த கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ...

பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான ப்ரொஜெக்டர், ...

பொன்னேரி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அண்மையில் சோளிங்கரில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டும், திருவண்ணாமலையில் வழக்கறிஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வழக்கறிஞர்களின் ...

கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகரை கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ...

பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது மிக பாரம்பரியமிக்க பூர்வீக பகுதியாகும். இங்குள்ள இயற்கை சூழல் எவரையும் எளிதில் கவரும் வண்ணம் இயற்கையாய் அமர்ந்துள்ளது. மாறிவரும் பருவ ...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலிய முனையம் இயங்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் பெட்ரோலிய பொருட்கள் எண்ணூர் ...

திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆத்ரேயமங்களம் கிராமத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் அங்காள பரமேஸ்வரி ஆலய ...

பொதுநல சங்கத்தின் சார்பாக நிதி உதவி

பொதுநல சங்கத்தின் சார்பாக நிதி உதவி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றாண்டுகளைக் கடந்த அரசு உயர்நிலை பள்ளி மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அருகே இயங்கிவருகிறது. இந்த பள்ளியினை உயர்நிலை பள்ளியில் ...

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறக்கும் நிகழ்ச்சி

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறக்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தில் பொது கழிப்பிடமும்,கோட்டைக்குப்பம் கிராமம், டாக்டர் அம்பேத்கர் நகர் ...

மாதா திருத்தலத்தின் 547 ஆம் ஆண்டு பெருவிழா

மாதா திருத்தலத்தின் 547 ஆம் ஆண்டு பெருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.புனித மகிமை மாதாவின் திருக்கொடி அர்ப்பணிப்பு திருப்பணி ...

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் துணை மின் நிலைய வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பொன்னேரி அனைத்து மின் ஊழியர்கள் ...

இலவச மெகா மருத்துவ முகாம்

இலவச மெகா மருத்துவ முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த மெதூரில் பொதுமக்களுக்கான இலவச மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் மருத்துவத்துறையின் மிக உயரிய பரிசோதனை கருவிகளான உடல் ...

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடு போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பழவேற்காடு ...

மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிப்பு

மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ...

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுநல சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்த ...

தவெக தொண்டர்கள் அலகு குத்தி வேண்டுதல்

தவெக தொண்டர்கள் அலகு குத்தி வேண்டுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள சின்ன மாங்காடு கிராமத்தில் தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முதலைமைசராக வேண்டி பூங்குளம் ஊராட்சி பொறுப்பாளர் சிவலிங்கம் மற்றும் ...

தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் நிலையத்தில் 15 ஆண்டுகளாக பணி செய்யும் ...

Page 2 of 5 1 2 3 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.