பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
திருச்சி: வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (03.09.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு ...