Tag: Trichy District Police

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (03.09.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு இளையராஜா என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி : திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக சரவணன்(30). என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் ...

விளையாட்டுப் போட்டிகளில் கோப்பைகள் வென்ற ஊர்க்காவல்படையினர்

விளையாட்டுப் போட்டிகளில் கோப்பைகள் வென்ற ஊர்க்காவல்படையினர்

திருச்சி: தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் நடத்தப்பட்ட 29-வது தொழிற்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கலந்து கொண்ட ஊர்க்காவல்படையினர் முதலுதவி, துப்பாக்கி ...

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் (25.08.2025) சிவானி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, ...

காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு

காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் நவல்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் ...

திறனாய்வு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவலர்கள்

திறனாய்வு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவலர்கள்

திருச்சி: (30.07.2025) முதல் (04.08.2025) வரை சென்னை ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற 69-ஆம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்கள் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அய்யன் வாய்க்கால்கரை வாழவந்தான்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சரத்குமார் என்பவரையும். இதே போன்று சமயபுரம் ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி : வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (23.07.2025) நடைபெற்றது. பொதுமக்கள் ...

மது விற்றவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் அருவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1.பரத், 2.முகில்குமார், 3.மணிகண்டன், 4.ரபீக் 5.ஜெய்சங்கர் மற்றும் சோமரசம்பேட்டை ...

திருச்சி தலைமை செய்தியாளர் மாரடைப்பால் மரணம்

திருச்சி தலைமை செய்தியாளர் மாரடைப்பால் மரணம்

திருச்சி: இந்து தமிழ் திசை நாளிதழ் திருச்சி தலைமை செய்தியாளர் சகோதரர் கல்யாணசுந்தரம் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிக சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பண்பாளர் ...

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திருச்சி: கொலை குற்றம் ரவுடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் அச்சமின்றி ...

வேகத்தடுப்பில் விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

வேகத்தடுப்பில் விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

திருச்சி : 07_ம் தேதி புதுக்கோட்டை பழைய மருத்துவமனை கார்னரில் உள்ள வேகத்தடை மீது கணவருடன் டூவீலரில் பயணித்த போது விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் பிரியா ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வேன் மற்றும் லாரி மோதி விபத்து

திருச்சி : திருச்சியில் விசிக மாநாட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் வேப்பூர் ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவாத திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தனி தொலைபேசி எண்ணிற்கு ...

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின், தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று (03.01.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் ...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவர் சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவர் சான்றிதழ்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன்., இ.கா.ப., அவர்கள் இன்று சான்றிதழ் வழங்கினார். திருச்சி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பட்டாக்கத்திகளுடன் பதுங்கி இருந்த நபர்கள் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பட்டாக்கத்திகளுடன் இருவரும் பதுங்கி இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண்ணிற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

இரும்பு கம்பியால் அடித்து கொலை

திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகளின் குற்றவாளிகளின் ...

தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள்

தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள்

திருச்சி : தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் (State level Police Duty Meet - 2023) சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.