மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் காரியாபட்டி மாணவன் சாதனை
விருதுநகர் : மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச சிலம்பம் ஷாம்பியன் போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவன் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மலேசியா பெஸ்ட் எம்பயர் சிலம்பம் அகாடமி சார்பாக, ...
விருதுநகர் : மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச சிலம்பம் ஷாம்பியன் போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவன் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மலேசியா பெஸ்ட் எம்பயர் சிலம்பம் அகாடமி சார்பாக, ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கேற்ப, முன்னதாக ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (42), பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட, ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36), இவரது மனைவி அழகுலட்சுமி (30), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ...
விருதுநகர்: ராஜபாளையத்தை சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...
விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். மதுரையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தன்னை ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (25), இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ...
விருதுநகர் : விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்ட விரோதமாக சிலர், பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல்நிலைய ...
விருதுநகர்: ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில், கழிவுநீர் கலந்து வந்ததால்,பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அளித்த புகாருக்கு முறையான பதில் அளிக்கவில்லை ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கார்த்திகைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துஸ்ரீரங்கம் (35), இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தனது ...
விருதுநகர் : விருதுநகர் எல்.பி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (55), இவர் பேராலி சாலையில் உள்ள தனியார் பாலிபேக் நிறுவனத்தின் மேலாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து ...
விருதுநகர் : விருதுநகர் - மதுரை சாலையில், விருதுநகர் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. 10 அறைகள் கொண்ட இந்த சிறைச் சாலையில் 255 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 150 ...
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம், திண்டுக்கல் கொலை சம்பவத்தில் கைதான யுவராஜ் (29), விக்னேஷ் (33), ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. மலையடிவாரப் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு மா, தென்னை, வாழை, ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, திமிங்கல எச்சத்தை கடத்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை, வனத்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலியில் இருந்து விருதுநகருக்கு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 பேரை, திடீரென்று இடமாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேர்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள, ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காவல்துறை, 90 நாட்களுக்குள் POCSO வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, வைகாசி மாத வளர்பிறை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.