சிவகாசி அருகே கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுஜய் (18), இவர் சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுஜய் (18), இவர் சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியுடன் இணைந்துள்ள திருத்தங்கல் பகுதியில், 126 ஆண்டுகள் பெருமை வாய்ந்த சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப்பள்ளி ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுக்கூட்டம் , தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் துவக்க விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மாநகராட்சியின் 43வது வார்டு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ். கல்லுப்பட்டி ஊராட்சி மன்றமும் ,மதுரை வேளாண்மை கல்லூரி காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் மற்றும் சமுத்திரம் அறக்கட்டளை ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ...
விருதுநகர் : ராஜபாளையத்தில் சிவராத்திரி வழிபாட்டுக்கு சாவியை வழங்காத ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் கோயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கிடா முட்டு சண்டை போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில், இந்திய தேசிய லீக் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (60), இவர் விருதுநகர் அருகேயுள்ள வலையபட்டி பகுதியில் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். நேற்று ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22), கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த (15) வயது சிறுமிக்கு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரம் பகுதியில், சிப்காட் தொழற்பூங்கா அமைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைப்பதற்காக இது வரையில் சுமார் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் கிராமத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு படி இந்திய தேசிய லீக் தலைவர் திரு. பசீர் அகமது, மற்றும் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஸ்ரீ நேஷனல் பள்ளியின் 7வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரை வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் , தலைமை வகித்தார். பள்ளியின் சேர்மன் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்க ...
விருதுநகர் : விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38), கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த ...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் TNUSRB-2022 இரண்டாம் நிலை காவலர் ஆண் பெண் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 689 ஆண்களுக்கு ...
விருதுநக: விருதுநகர் மாவட்டம் ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு.ஆ.மணிவண்ணன் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு, ஆன்லைன் விளையாட்டின் ...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சித்தலைவர் ரமேஷ் கண்ணன். இவர் தன்னை குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் ...
விருதுநகர் : இன்று விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக பணிபுரிந்தமைக்கான விருதினை, விருதுநகர் ஆட்சியர் திரு.மேகநாதரெட்டி அவர்கள், சிவஞானபுரம் ஊராட்சி மன்ற ...
விருதுநகர் : விருதுநகர் 74 ஆவது குடியரசு தினம் இந்தியாவின் பல்வேறு கிராமங்களில், சிறப்பான முறையில் நடந்தது ஜனவரி 26 இன்று விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில், ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.